கவிதை
Tuesday, November 15, 2011
இயற்கை
காலை வேலைக்கு போகவேண்டும்
என்ன செய்ய
மழைக்கால இரவு
மழை ஓய்ந்த நேரம்
மரத்தடியில்
மீண்டும் மழை!
சமாதிக்கு மட்டுமல்ல
மலர்வளையம்
பூக்களுக்கும்.
யாருமற்ற பாலைவனம்
தன்னந்தனியாக
ஒற்றைமரம்!
மிகச்சிறந்த ஓவியத்தை
மிஞ்சிய அழகு
குழந்தையின் கிறுக்கல்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment